உலக நேசன் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலக நேசன் மலேசியா, பினாங்குவிலிருந்து 1883ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • அ. மு. மரைக்காயர்.

முதல் இதழ்[தொகு]

'பிஸ்மில்லாஹி' என்ற வாழ்த்துடன் கூடிய வசனத்துடன் ஆரம்பிக்கின்றது. இசுலாமியர்கள் ஒரு விடயத்தை ஆரம்பிக்கும்போது 'பிஸ்மில்லாஹி' என்றே ஆரம்பிப்பர். இதன் கருத்து 'இறைவன் பெயரால் துவங்குகின்றேன்' என்பதாம்.

உள்ளடக்கம்[தொகு]

மலேசியா, இந்தியா செய்திகளுக்கும் உலக செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது. மேலும், கட்டுரைகள், கவிதைகள், கதைகள் என்பனவும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_நேசன்_(இதழ்)&oldid=765460" இலிருந்து மீள்விக்கப்பட்டது