உமாங் லாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உமாங் லாய் (Umang Lai ) என்பது இமயமலை மாநிலமான மணிப்பூரில் பண்டைய காலங்களிலிருந்து, பிரதான வனக் குழுவான மேதி மக்களால் வணங்கப்படும் உள்ளூர் வன தெய்வங்களுக்காக பாதுகாக்கப்பட்ட புனித தோப்புகளின் குழு ஆகும். இங்கு தோப்புகளும் தெய்வங்களும் வழிபடப்படுகின்றன அவற்றின் மகிழ்ச்சியான விழா ஒவ்வொரு ஆண்டும் இலாய் அரோபா என்ற இசை மற்றும் நடன விழா மூலம் கொண்டாடப்படுகிறது. மாநிலத்தில் 365 உமாங் லாயிகள உள்ளன. அவற்றில் 166 மாநிலத்தின் பள்ளத்தாக்கு பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன. [1] [2] [3]

பட்டியல்கள்[தொகு]

உமாங் லாய் புனித தோப்புகள் மணிப்பூரின் கிழக்கு இம்பால் மாவட்டம், மேற்கு இம்பால் மாவட்டம், தௌபால், கச்சிங், பிஷ்ணுபூர் போன்ற மாவட்டங்களில் பரவலாக பரவியுள்ளன.

தற்போதைய நிலை[தொகு]

தற்போது, மத ரீதியாக பாதுகாக்கப்பட்டுள்ள இந்த புனித தோப்புகள் சரியான கவனமும் கவனிப்பும் இல்லாததால், ஆபத்தில் உள்ளன. இந்த உமாங் லாயிகள் அத்துமீறலுக்கும், சுரண்டலுக்கும் பலியாகிவிட்டது . [4]

மேலும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Khumbongmayum, Ashalata Devi; Khan, M. L.; Tripathi, R. S. (2004). "Sacred groves of Manipur – ideal centres for biodiversity conservation". Current Science 87 (4): 430–433. 
  2. Devi Khumbongmayum, Ashalata; Khan, M. L.; Tripathi, R. S. (2005). "Sacred groves of Manipur, northeast India:biodiversity value, status and strategies for their conservation". Biodiversity and Conservation 14 (7): 1541–1582. doi:10.1007/s10531-004-0530-5. http://dspace.nehu.ac.in/handle/1/2379. பார்த்த நாள்: 2020-09-17. 
  3. "Sacred Groves in Manipur".
  4. "Sacred groves Manipur need urgent attention".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உமாங்_லாய்&oldid=3271010" இலிருந்து மீள்விக்கப்பட்டது