உத்தராயணம்
தோற்றம்
| இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
| இந்து சமயம் |
|---|
|
|
தை , மாசி , பங்குனி , சித்திரை , வைகாசி , ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும். கதிரவன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காலமாகும். தேவர்களுடைய ஒரு பகல் பொழுது காலமாகும். மிகவும் புண்ணியமான காலம். இக்காலத்தில் இறப்பவர்களுக்கு மறுபிறவியில்லை என்பது ஒரு நம்பிக்கை. உத்தராயண புண்ணிய கால ஆரம்பமாக தை மாதம் முதல் திகதி அதாவது தைப்பொங்கல் திருநாள் கருதப்படுகிறது. உத்தராயண புண்ணிய காலம் என்பது சூரியன் மீன இராசியிலிருந்து மேட இராசிக்குள் பிரவேசிக்கும் காலமாகும்.[1][2][3]