உத்தண்ட கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தத்வநீதி என்னும் நூலில் காணப்படும் உத்தண்ட கணபதியின் உருவப்படம்.

உத்தண்ட கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 24வது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்பு[தொகு]

நீலம், தாமரை, மாதுளம் பழம், கதை, தந்தம், கரும்புவில், இரத்தினகலசம், பாசம், நெற்கதிர், மாலை இவற்றை ஏந்திய பத்துக்கைகளை உடையவர். அழகிய தாமரைப் பூவை ஏந்திய பச்சை மேனியளாகிய தேவியால் தழுவப்பெற்றவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தண்ட_கணபதி&oldid=3365855" இலிருந்து மீள்விக்கப்பட்டது