ஈச்சம்பாடி அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈச்சம்பாடி அணை, என்பது தமிழ்நாட்டின், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு அணையாகும்.[1] இது அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஈச்சம்பாடிக்கு அருகே பெண்ணையாற்றின் குறுக்கே கம்பையநல்லூர் ஆறு சந்திக்கும் இடத்திற்கு அருகே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 1985 இல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் ஆயக்கட்டுப் பரப்பு 2529 எக்டேர் ஆகும்.[2]

குறிப்புகள்[தொகு]

  1. எஸ். ராஜா செல்வம் (10 சூன் 2019). "பருவமழையால் நடப்பு ஆண்டில் அணைகள் முழுமையாக நிரம்புமா? தரும்புரி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு". செயத்தி. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2019.
  2. தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.பக் 484
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈச்சம்பாடி_அணை&oldid=3576679" இலிருந்து மீள்விக்கப்பட்டது