உள்ளடக்கத்துக்குச் செல்

இளங்கடுங்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளங்கடுங்கோ சங்ககாலச் சேர மன்னர்களில் ஒருவன். இவன் தந்தை பெருங்கடுங்கோ. பெருங்கடுங்கோவின் தந்தை கோ ஆதன் செல்லிரும்பொறை. இந்த இளங்கடுங்கோ சங்ககால அமணர் (சமணர்) துறவிகளுக்கு கருவூரை அடுத்த ஆறுநாட்டான் மலைக் குகைகளில் படுக்கை அமைத்துக் கொடுத்தான். [1]

இவனை மருதம் பாடிய இளங்கடுங்கோ எனக் கொள்ள இடமுண்டு.

அடிக்குறிப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளங்கடுங்கோ&oldid=4197328" இலிருந்து மீள்விக்கப்பட்டது