இருளுக்குப் பின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இருளுக்குப் பின் 1954 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ் மொழிமாற்றுத் திரைப்படமாகும்.[1] 1953 ஆம் ஆண்டு வெளியான பொன்கதிர் என்ற மலையாளப்படம் தமிழ்மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஈ. ஆர். கூப்பர் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் பிரேம் நசீர், லலிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பிரதர் லட்சுமணன் இசையமைத்திருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-09-26 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170926131744/http://www.lakshmansruthi.com/cineprofiles/1954.asp. பார்த்த நாள்: 2018-06-24. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருளுக்குப்_பின்&oldid=3791373" இலிருந்து மீள்விக்கப்பட்டது