இராஜ் குமாரி சவுகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜ் குமாரி சவுகான்
உறுப்பினர்-மக்களவை
பதவியில்
2009–2014
முன்னையவர்பைஜேந்திரா சிங்
பின்னவர்சதீஷ் குமார் கவுதம்
தொகுதிஅலிகர் (உத்தரப் பிரதேசம்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 சனவரி 1969 (1969-01-15) (அகவை 55)
சேராத், அலிகர், உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபகுஜன் சமாஜ் கட்சி
துணைவர்தாக்கூர் ஜெய்வீர் சிங்
பிள்ளைகள்4 மகன்கள்
வாழிடம்அலிகர் & நொய்டா.
வேலைஅரசியல்வாதி

இராஜ் குமாரி சவுகான் (Raj Kumari Chauhan) இந்திய அரசியல்வாதியும் மேனாள் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியாவின் 15ஆவது மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர் 2009ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் அலிகார் மக்களவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.[1]

வகித்தப் பதவிகள்[தொகு]

# முதல் வரை பதவி
01 2009 2014 15வது மக்களவை உறுப்பினர்
02 2009 தேதி உறுப்பினர், ரயில்வே குழு

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lok Sabha". 164.100.47.132. Archived from the original on 2009-07-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜ்_குமாரி_சவுகான்&oldid=3897293" இலிருந்து மீள்விக்கப்பட்டது