இரவீந்திரநாத் குருபரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரவீந்திரநாத் குருபரன்
இந்தியப் பெருங்கடலின் ஆணை
மொரிசியசின் துணைக் குடியரசு தலைவர்
பதவியில்
1 சூலை 1992 – 30 சூன் 1997
குடியரசுத் தலைவர்காசம் உதீம்
முன்னையவர்நிறுவப்பட்டது
பின்னவர்அங்கிடி செட்டியார்

சர் இரவீந்திர குருபரன் (Sir Rabindrah Ghurburrun) (1928-2008) இவர் 1992 முதல் 1997 வரை மொரிசியசின் துணைக் குடியரசு தலைவராக இருந்தார். மொரிசியசு தொழிலாளர் கட்சியின் உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். எவ்வாறாயினும், தொழிற்கட்சி எதிர்க்கட்சியாக இருந்தபோது மொரிசியப் போராளி இயக்கம் - போராளி சோசலிச இயக்க கூட்டணி அரசாங்கத்தால் துணைக் குடியரசு தலைவராக நியமிக்கப்பட்டார். [1]

தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞரான இவர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார். [2] இந்தியாவுக்கான மொரிசியசின் முதல் தூதராக இருந்தார். பின்னர் பிரதமர் இந்திரா காந்தி இவரை இந்தியாவின் கடைசி மகாராஜாவைப் போல நடந்து கொண்டார் என்று விவரித்தார் [3]

இவர் தனது 79 வயதில் பாரிஸில் காலமானார். [4]

குறிப்புகள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2008-10-25.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. [1]
  3. "Archived copy". Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2008-10-25.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. http://www.lemauricien.org/weekend/080427/so.htm#27 பரணிடப்பட்டது 2012-02-18 at the வந்தவழி இயந்திரம் Obituary
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவீந்திரநாத்_குருபரன்&oldid=3234364" இலிருந்து மீள்விக்கப்பட்டது