இந்திய நச்சுயியல் ஆராய்ச்சி நிறுவனம்
Appearance
குறிக்கோள் | ஆய்வு & புதுமை மூலம் வாழ்க்கையினை மாற்றுதல் |
---|---|
நிறுவப்பட்டது | 1965 |
ஆய்வு வகை | நச்சுயியல் ஆராய்ச்சி |
பணிப்பாளர் | முனைவர் எஸ். கே. பாரிக்[1] |
அமைவிடம் | இலக்னோ, உத்திரப்பிரதேசம், இந்தியா 23°51′34″N 80°55′50″E / 23.8594°N 80.9306°E |
Campus | நகரம் |
Affiliations | அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்; |
இணையதளம் | iitrindia.org |
இந்திய நச்சுயியல் ஆராய்ச்சி நிறுவனம் (Indian Institute of Toxicology Research) (ஐ.ஐ.டி.ஆர்) (முந்தைய தொழில்துறை நச்சுயியல் ஆராய்ச்சி மையம்) என்பது அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் கீழ் இயங்கும் ஒரு ஆய்வகமாகும். இந்த நிறுவனம் 1965ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் சிப்டே ஹசன் ஜைதியால் நிறுவப்பட்டது. இதனுடைய முதன்மை வளாகம் இலக்னோ நகரிலும் செயற்கைக்கோள் வளாகம் ஜெகுருவிலும் அமைந்துள்ளது.
2019ஆம் ஆண்டில், எலிசபெத் பிக் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு அறிக்கை ஒன்றில் புகைப்பட கையாளுதலுக்காக[2][3] சகமதிப்பாய்வில் கண்டுபிடிக்கப்பட்டதன் அடிப்படையில் சி.எஸ்.ஐ.ஆர் உத்தரவிட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "DirectorDesk". iitrindia.org. 4 Feb 2019. Retrieved 4 Feb 2019.
- ↑ "CSIR Institute Under Scanner for Publishing Papers With Duplicate Images". The Wire. Retrieved 2019-12-22.
- ↑ Stoye2019-06-18T09:49:00+01:00, Emma. "Image manipulation allegations hit Indian toxicology institute". Chemistry World (in ஆங்கிலம்). Retrieved 2019-12-22.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ "CSIR Says It's Probing Scientific Misconduct Allegations, Drafting New Guidelines". The Wire. Retrieved 2019-12-22.