ஆர். தாமோதரன்
ஆர். தாமோதரன் (பிறப்பு: மார்ச்சு 30 1949) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் 'திரையொளி' இதழுக்கு கெடா மாநில நிருபராகக் கடமையாற்றியுள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
1970 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள் எழுதியுள்ளார் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
உசாத்துணை[தொகு]
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் ஆர். தாமோதரன் பக்கம் பரணிடப்பட்டது 2012-01-18 at the வந்தவழி இயந்திரம்