ஆர். எம். சுப்பிரமணி
ஆர். எம். சுப்பிரமணி மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். காப்புறுதி முகவரான இவர் ஆர். எம். எஸ். பாரதிரமணி எனும் புனைப்பெயரில் எழுத்துத்துறையில் அறியப்பட்டனவர். மேலும் இவர் ஒரு வானொலி மற்றும் மேடை நாடகக் கலைஞருமாவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
1965 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், வானொலி நாடகங்களை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
உசாத்துணை[தொகு]
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் ஆர். எம். சுப்பிரமணி பக்கம் பரணிடப்பட்டது 2012-01-12 at the வந்தவழி இயந்திரம்