ஆயிர வைசியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆயிர வைசிய செட்டியார் (Ayira Vysya chettiar) எனப்படுவோர் தமிழகத்தில் காவிரி பூம்பட்டினத்தை தலைநகராக கொண்டு வாழ்ந்த ஓர் பழமையான பழந்தமிழ் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சிவனின் அருள் கொண்ட குபேரனின் வாரிசுகள் என்றும் வழங்கப்படுகின்றனர் . தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Backward Classes approved by Government of Tamil Nadu".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயிர_வைசியர்&oldid=3597664" இலிருந்து மீள்விக்கப்பட்டது