ஆயிர வைசியர்
ஆயிர வைசிய செட்டியார் (Ayira Vysya chettiar) எனப்படுவோர் தமிழகத்தில் காவிரி பூம்பட்டினத்தை தலைநகராக கொண்டு வாழ்ந்த ஓர் பழமையான பழந்தமிழ் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சிவனின் அருள் கொண்ட குபேரனின் வாரிசுகள் என்றும் வழங்கப்படுகின்றனர் . தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[1]