ஆந்திரப் பல்கலைக்கழகம்
Jump to navigation
Jump to search
ஆந்திரப் பல்கலைக்கழ்கம் | |
---|---|
![]() | |
குறிக்கோள்: | தேஜஸ்வினா வதிதமஸ்து |
குறிக்கோள் ஆங்கிலத்தில்: | தெய்வீக ஒளி படிப்பை ஒளிமயமாக்கட்டும் |
நிறுவல்: | 1926 |
வகை: | பொது பல்கலைக்கழகம் |
துணைவேந்தர்: | பேராசிரியர் ஜி. எஸ். என். ராஜு |
அமைவிடம்: | விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
(17°43′45.38″N 83°19′17.61″E / 17.7292722°N 83.3215583°Eஆள்கூறுகள்: 17°43′45.38″N 83°19′17.61″E / 17.7292722°N 83.3215583°E) |
சார்பு: | பல்கலைக்கழக மானியக் குழு |
இணையத்தளம்: | www.andhrauniversity.info |
ஆந்திரப் பல்கலைக்கழகம், ஆந்திர பிரதேசத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பழமையான பல்கலைக்கழகமாகும். இது 1926 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1]
ஆந்திரப் பல்கலைக்கழகம் வடக்கு வளாகம், தெற்கு வளாகம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தோடு ஐந்து மாவட்டங்களில் இருந்து 575 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Welcome to Andhra University". andhrauniversity.info. பார்த்த நாள் 23 May 2011.