அரைய‌ப்ப‌ட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரையப்பட்டி (ஆங்கிலம்: Arayappatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆலங்குடி வட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம் ஆகும்.[1] அரையப்பட்டி ஊராட்சிக்கு உள்ளடங்கிய முக்கியமான சிற்றூர்கள் வண்ணியன்விடுதி, வெள்ளக்கொள்ளை (கிராமங்கள்) ஆகும். அரசு மேல் நிலைப் பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (24மணிநேர சேவை), அரசு கால்நடை மருத்துவமனை, நடுவண் அரசுடைமையுடைய அஞ்சல்நிலையம் உள்ளன. இக்கிராமத்தின் மையப் பகுதியில் மிக பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் ஆலயம் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-01-22.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரைய‌ப்ப‌ட்டி&oldid=3541775" இலிருந்து மீள்விக்கப்பட்டது