அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில்

ஆள்கூறுகள்: 11°00′21″N 76°58′42″E / 11.005730°N 76.978401°E / 11.005730; 76.978401
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளியகுளம் விநாயகர் கோவில்
Puliakualm Vinayagar Temple
அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில் is located in தமிழ் நாடு
அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில்
தமிழ் நாடு-இல் உள்ள இடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
அமைவு:புலியகுளம், கோயம்புத்தூர்
ஆள்கூறுகள்:11°00′21″N 76°58′42″E / 11.005730°N 76.978401°E / 11.005730; 76.978401
கோயில் தகவல்கள்

புலியகுளம் விநாயகர் கோயில் (Puliakulam Vinayagar Temple) முந்தி விநாயகருக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இந்து கோயிலாகும். இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த புலியகுளத்தில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

புலியகுளம் மாரியம்மன் கோவிலின் உபகோயிலாக விநாயகர் சன்னதி இருந்தது. தேவேந்திர குல அறக்கட்டளையால் 1982 ஆம் ஆண்டு புலியகுளம் விநாயகர் கோயில் திறக்கப்பட்டது.[1][2]

சிலை[தொகு]

ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலை இக்கோயிலில் உள்ளது. ஊத்துக்குளியில் உள்ள ஒரு பெரிய கருங்கற் பாறையில் இந்த சிலை உருவாக்கப்பட்டது. 19 அடி உயரமும் சுமார் 190 டன் எடையும் கொண்டதாக விநாயகர் சிலை உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]