அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில்
புளியகுளம் விநாயகர் கோவில் Puliakualm Vinayagar Temple | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
அமைவு: | புலியகுளம், கோயம்புத்தூர் |
ஆள்கூறுகள்: | 11°00′21″N 76°58′42″E / 11.005730°N 76.978401°E |
கோயில் தகவல்கள் |
புலியகுளம் விநாயகர் கோயில் (Puliakulam Vinayagar Temple) முந்தி விநாயகருக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இந்து கோயிலாகும். இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த புலியகுளத்தில் அமைந்துள்ளது.
வரலாறு[தொகு]
புலியகுளம் மாரியம்மன் கோவிலின் உபகோயிலாக விநாயகர் சன்னதி இருந்தது. தேவேந்திர குல அறக்கட்டளையால் 1982 ஆம் ஆண்டு புலியகுளம் விநாயகர் கோயில் திறக்கப்பட்டது.[1][2]
சிலை[தொகு]
ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலை இக்கோயிலில் உள்ளது. ஊத்துக்குளியில் உள்ள ஒரு பெரிய கருங்கற் பாறையில் இந்த சிலை உருவாக்கப்பட்டது. 19 அடி உயரமும் சுமார் 190 டன் எடையும் கொண்டதாக விநாயகர் சிலை உள்ளது.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Puliakulam temple background". The Tamil Samayam. 13 September 2018. https://tamil.samayam.com/religion/tamil-festivals/people-visit-puliakulams-vinayagar-temple-on-the-occasion-of-ganesh-chaturthi-to-coimbatore/articleshow/65795069.cms.
- ↑ "Puliakulam temple history". The Times of India. 24 October 2013. https://timesofindia.indiatimes.com/city/coimbatore/sharing-screenspace-with-history/articleshow/26281781.cms.
- ↑ "Puliakulam temple history". Dinamalar. 30 July 2010. https://m.dinamalar.com/detail.php?id=50778.