உள்ளடக்கத்துக்குச் செல்

அரநாடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரநாடன்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
கேரளா
மொழி(கள்)
அரநாடான் மொழி[1]
தொடர்புள்ள இனக்குழுக்கள்
மலையாள மொழி பேசும் பிற மக்கள்

அரநாடன் (Aranadan) அல்லது அரநாடான் எனப்படுவோர் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் வாழுகின்ற ஒரு பழங்குடியினர் ஆவர்.

இவர்கள் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஆனைமலையில் வாழ்கின்றனர். பாம்பிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் நுட்பத்தை அறிந்ததினால், இவர்கள் அரநாடன் என்னும் பெயர் பெற்றனர்.[சான்று தேவை] இவர்கள் மலையாளம் கலந்த கிளை மொழி ஒன்றைப் பேசுகின்றனர். இவர்கள் வேட்டையாடுதல் மற்றும் விலங்குகளை சேகரிப்பதை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய வாழ்க்கை முறையைக் கொண்ட ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், பட்டியலிடப்பட்ட பழங்குடிகள் வகுப்பில் உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]


கேரளத்தில் ஆதிவாசிகள்

அடியர்அரநாடன்ஆளார்எரவல்லன்இருளர்காடர்கனலாடிகாணிக்காரர்கரவழிகரிம்பாலன்காட்டு நாயக்கர்கொச்சுவேலன்கொறகர்குண்டுவடியர்குறிச்யர்குறுமர்சிங்கத்தான்செறவர்‌மலையரயன்மலைக்காரன்மலைகுறவன்மலைமலசர்மலைப்பண்டாரம்மலைபணிக்கர்மலைசர்மலைவேடர்மலைவேட்டுவர்மலையடியர்மலையாளர்மலையர்மண்ணான்மறாட்டிமாவிலர்முடுகர்முள்ளுவக்குறுமன்முதுவான்நாயாடிபளியர்பணியர்பதியர்உரிடவர்ஊராளிக்குறுமர்உள்ளாடர்தச்சனாடன் மூப்பன்விழவர்சோலநாயக்கர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரநாடன்&oldid=4313187" இலிருந்து மீள்விக்கப்பட்டது