அரசு உயர்நிலைப் பள்ளி, வாரியூர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளி கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் அஞ்சுகிராமம் பேரூராட்சியில் அமைந்துள்ளது.
பள்ளியின் தோற்றம்[தொகு]
இப்பள்ளியானது 1946 ஆம் ஆண்டு சூன் மாதம் 3ஆம் தேதி அரசு தொடக்கப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அரசு உயர்நிலைப்பள்ளியாக 1992 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்டது.
பயிலும் மாணவர்கள்[தொகு]
இப்பள்ளியில் 2017-18 ஆம் கல்வியாண்டில் 217 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.
இயங்கிவரும் அமைப்புகள்[தொகு]
- சாரணர் இயக்கம்
- செஞ்சிலுவைச் சங்கம்
- நுகர்வோர் மன்றம்