அய்யந்தோள் கார்த்யாயனி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அய்யந்தோள் கார்த்யாயனி கோயில் இந்தியாவின் கேரளாவின் திருச்சூர் நகரத்தில் அய்யந்தோளில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். மூலவர் பகவதி ஆவார்.

நிர்வாகம்[தொகு]

இக்கோயில் கொச்சி தேவசம் போர்டு கட்டுப்பாட்டில்உள்ளது. கேரளாவில் உள்ள 108 துர்க்கை கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

திருவிழா[தொகு]

இக்கோயிலில் ஆண்டுதோறும் திருச்சூர் பூரம் சிறப்பாக நடைபெறும். செம்புக்காவு கோயிலில் உள்ள பகவதி அய்யந்தோள் கார்த்தியாயனி பகவதியின் தங்கையாகக் கருதப்படுகிறார். [1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ayyanthole Karthyayani Bhagavathy Temple". The Kerala Temples.
  2. "Cochin Devaswom Board Temples" (PDF). kerala.gov.in.