அத்தேபள்ளி ராமமோகனராவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அத்தேபள்ளி ராமமோகனராவு (தெலுங்கு:అద్దేపల్లి రామమోహనరావు) தெலுங்கு கவிஞரும், இலக்கிய விமர்சகரும் ஆவார்.[1][2]

வாழ்க்கை[தொகு]

இவர் 1936ஆம் ஆண்டின் செப்டம்பர் ஆறாம் நாளில், இந்திய மாநிலமான ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள சிந்தகுண்டபாலெம் என்ற ஊரில் பிறந்தார். இவர் மனைவியின் பெயர் அன்னபூர்ணா.[3] இவருக்கு உதயபாஸ்கர், பிரபாகர், ராதாகிருஷ்ணா, ராஜசேகர் ஆகிய நான்கு மகன்கள் உள்ளனர்.[2] இவர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படித்தார். இந்துக் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்தார். பின்னர், இவர் 2016ஆம் ஆண்டின் ஜனவரி பதின்மூன்றாம் நாளில் இறந்தார்.[4].

எழுதிய நூல்கள்[2][தொகு]

  • மதுஜ்வாலா
  • அந்தர்ஜ்வாலா
  • கோதாவரி நா ப்ரதிபிம்பம்
  • ரக்தசந்தியா
  • சங்கம் சரணம் கச்சாமி
  • மெருபு புவ்வு
  • அயினாதைர்யங்கானே
  • பொகசூரின ஆகாசம்
  • ஸ்ரீஸ்ரீ கவிதாபிரஸ்தானம்
  • விமர்ச வேதிக சாகித்திய சமீட்சை
  • ஜாஷுவா கவிதா சமீட்சை
  • குந்துர்தி கவிதை
  • மினீகவிதை
  • திருஷ்டிபதம்
  • சத்ரீவாத கவித்வம்
  • அப்யுதய விப்லவ கவித்வாலு - சித்தாந்தாலு, சில்பரீதுலு
  • கீடுராயி
  • விலோகனம்
  • காலம்மீத சந்தகம்
  • தெரலு
  • பிரபஞ்சீகரண நேபத்யம்லோ மகிளா
  • ஆகுபச்சனி சஜீவ சமுத்ரம் நா நேலா
  • தெலுகு கவித்வம்லோ ஆதுனிகதை

விருதுகள்[தொகு]

  • 2001: உலகத் தெலுங்கு பல்கலைக்கழகம் வழங்கிய பிரதிபா விருது (இலக்கிய விமர்சகர் என்ற முறையில்)[5]
  • உமர் ஆலீஷா விருது
  • அரசம் விருது
  • திலக் விருது
  • ஆந்திரசாரஸ்வத சமிதி ஜீவன சாபல்ய விருது
  • தங்கிரால விருது
  • ஜாஷுவா விருது
  • புலிகண்டி சாகிதீ விருது
  • போயிபீமன்ன சாகிதீ விருது

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்தேபள்ளி_ராமமோகனராவு&oldid=3259871" இலிருந்து மீள்விக்கப்பட்டது