து. சுந்தரி
து. சுந்தரி மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் எழுத்துறையில் து. சுந்தரிமூர்த்தி எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
1983 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மலேசியா வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன.
உசாத்துணை[தொகு]
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் து. சுந்தரி பக்கம் பரணிடப்பட்டது 2012-01-19 at the வந்தவழி இயந்திரம்