பயனர்:Kanniga tam pu/மணல்தொட்டி
பதிப்பு: உரையாசிரியர்கள்
பதிப்பகம்: மெய்யப்பன் (6.சிவஞானம் தெரு)
முதல் பதிப்பு: 21.சூன்.2010
ஆசிரியர்: மு.வை.அரவிந்த்
ஆண்டு: திருவள்ளுவர் ஆண்டு: 2047
உள்ளுரை: செந்தமிழ் மொழியின் சிறப்புகள் பல அவற்றுள் பேரிலக்கியங்களையும் அவைகளுக்கு ச் சிறந்த உரைகளையும் பெற்றிருப்பது ஒப்பில்லாத தனிச்சிறப்பு ஆகும். பேரிலக்கியங்களுக்குச் சிர்சான்ற உரை எழுதிய அறிஞர்களது அறிவு நலங்களை வெளியிட விரும்பினோம்.
அச்சிட்டோர்,: மணிவாசகர் ஆப்செட் பிரிண்டர்ஸ், ( சென்னை 600021)
கிடைக்குமிடம்: மணிவாசகர் நூலகம்
வரலாறு: 1957 ஆம் ஆண்டு பி.ஏ.ஆனர்சு வகுப்பில் நான் பயின்று வந்தபோது உரை ஒப்பாய்வு ஆகும்.
பக்கங்கள்: 371
நூல்: தமிழ்