ஜம்மு & காஷ்மீர் மனித உரிமைகள் ஆணையம்
ஜம்மு & காஷ்மீர் மனித உரிமைகள் ஆணையம் என்பது தன்னாட்சி பெற்ற மாநில அமைப்பாகும். இது இந்தியாவின் ஜம்மு & காஷ்மீர் வடக்கு மாநிலத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதைப் பற்றி விசாரிப்பது இதன் நோக்கமாக உள்ளது. மேலும் தகுதிவாய்ந்த நீதித்துறை அதிகாரங்களைக் கொண்டது. [1]
மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் தேசிய மாநாட்டின் படி, அரசு 1997 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜம்மு & காஷ்மீர் மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது.[2]
பாா்வை[தொகு]
- ↑ http://www.ipcs.org/article/jammu-kashmir/human-rights-commission-in-jk-1887.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-07-06. பார்க்கப்பட்ட நாள் 2017-07-17.