ராசிபாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராசிபாளையம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோவை மாவட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 6,000

மக்களடர்த்தி = (2001)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இராசிபாளையம் கோவை மாவட்டத்தில் வளர்ந்து வரும் ஒரு புறநகர்ப்பகுதி ஆகும். இது இரண்டு ஊராட்சிகளை [ராசிபாளையம் மற்றும் அருகம்பாளையம்] உள்ளடக்கிய பகுதி ஆகும். இப்பகுதி மக்கள் தொகை 6,000.

கோவில்கள்[தொகு]

இங்கு சித்தி வினாயகர் கோவில் அத்தனூர் அம்மன் கோவில் உள்ளிட்ட 10 கோவில்கள் உள்ளன.

பள்ளிகள்[தொகு]

இவ்வூரில் ஒரு தொடக்கப்பள்ளியும் ஒரு உயர்நிலைப்பள்ளியும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராசிபாளையம்&oldid=3687230" இலிருந்து மீள்விக்கப்பட்டது