சம்பூர்ணாநந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்பூர்ணாநந்தர்
संपूर्णानंद
ஆளுநர், இராஜஸ்தான்
பதவியில்
16 ஏப்ரல் 1962 – 16 ஏப்ரல் 1967
முன்னையவர்குருமுக் நிகால் சிங்
பின்னவர்சர்தார் ஹுக்கும் சிங்
2வது முதலமைச்சர், உத்தரப் பிரதேசம்
பதவியில்
28 டிசம்பர் 1954 – 7 டிசம்பர் 1960
முன்னையவர்கோவிந்த் வல்லப் பந்த்
பின்னவர்சந்திரபானு குப்தா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1891-01-01)1 சனவரி 1891
வாரணாசி, உத்தரப் பிரதேசம்
இறப்பு10 சனவரி 1969(1969-01-10) (அகவை 78)
வாரணாசி
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

சம்பூர்ணாநந்தர் (Sampurnanand) (1891 - 1969)[1] – 10 January 1969)சமசுகிருதம் மற்றும் இந்தி மொழி அறிஞரும், ஆசிரியரும் ஆவார். பின்னர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்து முழுநேர அரசியல்வாதியானவர். 1952 – 1952 மற்றும் 1957 – 1962 காலங்களில் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சம்பூர்ணாநந்தர், உத்தரப் பிரதேச மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சாராக 1954 முதல் 1960 முடிய ஆறு ஆண்டுகள் பணியாற்றியவர்.

பின்னர் 1962 முதல் 1967 முடிய இராஜஸ்தான் மாநில ஆளுரனாக பதவி வகித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shahid Smark". Varanasi.nic.in. Archived from the original on 6 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 10 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

2. ^ Biography of Dr. Sampurnanand பரணிடப்பட்டது 2013-02-11 at the வந்தவழி இயந்திரம்.

வெளி இணைப்புகள்[தொகு]

அரசு பதவிகள்
முன்னர்
குருமுக் நிகால் சிங்
ஆளுநர், இராஜஸ்தான்
16 ஏப்ரல் 1962 – 16 ஏப்ரல் 1967
பின்னர்
சர்தார் ஹூக்கும் சிங்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பூர்ணாநந்தர்&oldid=3552954" இலிருந்து மீள்விக்கப்பட்டது