சந்தீப் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தீப் குமார்
2013 போட்டியில் சந்தீப் குமார்
தனிநபர் தகவல்
பிறப்பு1 மே 1986 (1986-05-01) (அகவை 37)
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)நடை பந்தயம்
29 ஆகத்து 2015 இற்றைப்படுத்தியது.

சந்தீப் குமார் ("Sandeep Kumar") (பிறப்பு 1 மே 1986) ஓர் இந்திய நடைப்பந்தய வீரராவார். இவர் சீனாவின் பெய்ஜிங் நகரில் 2015 இல் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் 50 கிலோ மீட்டர் தூரம் பந்தய நடை நடக்கும் போட்டியில் கலந்து கொண்டார்.

50 கிலோ மீட்டர் நடை பந்தயம்[தொகு]

2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நிகழ்வுகளில் இந்தியாவின் சார்பில் ஓடுவதற்கு இவர் தகுதி பெற்றார்.அவர் 50 கிலோமீட்டர் நடை பந்தயம் போட்டியில் சந்தீப் குமார் 4 மணி, 7 நிமிடம், 55 விநாடிகளில் இலக்கை எட்டினார்.இப்போட்டியில் 34 வது நபராக வந்தார்.இந்த ஒலிம்பிக் போட்டியில் பந்தய நடையில் இவருடைய தரம்-35 ஆகும்.[1] [2] [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Men's 50 kilometres walk heats results" (PDF). IAAF. பார்க்கப்பட்ட நாள் 29 August 2015.
  2. "ரியோ ஒலிம்பிக்: இந்திய வீரர்களின் களம்". தமிழ் இந்து. பார்க்கப்பட்ட நாள் 6 August 2015.
  3. "ஆடவர் 50 கி.மீ. நடைப் போட்டி: சந்தீப் குமார் ஏமாற்றம்". தினமணி. Archived from the original on 21 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 August 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தீப்_குமார்&oldid=3552883" இலிருந்து மீள்விக்கப்பட்டது