மீனாட்சியம்மாள் நடேசய்யர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீனாட்சியம்மாள் நடேசய்யர்
தேசியம்மலையகத் தமிழர்
அறியப்படுவதுகவிஞர், எழுத்தாளர், மனித உரிமை செயற்பாட்டாளர்
வாழ்க்கைத்
துணை
கோ. நடேசய்யர்

மீனாட்சியம்மாள் நடேசய்யர் மலையகத் தமிழ் கவிஞர், எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர்.[1] இவரின் பல கவிதைகள் மலையகத் தமிழர்களின் அரசியல், பொருளாதார, வாழ்வியல் சிக்கல்களை எடுத்துரைத்து, அவர்களை தமது உரிமைகளுக்காகப் போராடும்படி தூண்டி அமைந்துள்ளன. இவர் மலையகத்தின், ஈழத்தின் முதல் பெண் கவிஞர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.[2] இவர் மலையக அரசியல்வாதியும், தமிழறிஞரும், பதிப்பாளருமான கோ. நடேசய்யரின் மனைவி ஆவார்.

இலங்கையில் பெண்களின் உரிமைகளுக்காக, குறிப்பாக வாக்குரிமைக்காக இவர் சிறப்பாக செயற்பட்டார்.

படைப்புகள்[தொகு]

  • இந்தியத் தொழிலாளர் துயரச்சிந்து – இரண்டு பாகங்கள் - 1931 - சகோதரி அச்சகம், அட்டன்
  • இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை - 1940 - கணேஸ் பிரஸ், அட்டன்

எடுத்துக்காட்டுக் கவிதைகள்[தொகு]

'பாய்க்கப்பல் ஏறியே வந்தோம்- அந்நாள்
பலபேர்கள் உயிரினை யிடைவழி தந்தோம்
தாய்நாடென் றெண்ணி யிருந்தோம்- இவர்கள்
தகாத செய்கைக் கண்டு மனமிக நொந்தோம்’

மேற்கோள்கள்[தொகு]

  1. மறைக்கப்பட்ட ஆளுமைகள் – திருமதி மீனாட்சியம்மாள் நடேசய்யரை முன்னிறுத்தி..! : லெனின் மதிவானம்
  2. "வரலாறு, அரசியல், சமூக நிலை பாடி நிற்கும் மலையகத் தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள் ஓர் ஆய்வு". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-09-11.

வெளி இணைப்புகள்[தொகு]