நல்ல தமிழ் எழுத வேண்டுமா? (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்ல தமிழ் எழுத வேண்டுமா?
நூல் பெயர்:நல்ல தமிழ் எழுத வேண்டுமா?
ஆசிரியர்(கள்):அ. கி. பரந்தாமனார்
வகை:மொழி
துறை:மொழி
இடம்:சென்னை 600 007
மொழி:தமிழ்
பக்கங்கள்:558
பதிப்பகர்:பாரி நிலையம்
பதிப்பு:எட்டாம் பதிப்பு 1988
ஆக்க அனுமதி:அ.ப.சோமசுந்தரன்

நல்ல தமிழ் எழுத வேண்டுமா?, அ. கி. பரந்தாமனார் எழுதிய, தமிழை நல்ல முறையில் எழுத வேண்டிய உத்திகளைக் கூறும் நூலாகும்.

அமைப்பு[தொகு]

இந்நூல் தமிழ் மொழி, உரைநடை வரலாறு, அளவான இலக்கணம்,கலைச்சொற்கள் உள்ளிட்ட 42 தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. பிற்சேர்க்கையாக சில காரணப்பெயர்களின் அகரவரிசை, ஐயமுறும் சொற்களின் அகரவரிசை, இருவகையாக எழுதப்படும் சொற்கள் அமைந்துள்ளன.

உசாத்துணை[தொகு]

'நல்ல தமிழ் எழுத வேண்டுமா?', நூல், (எட்டாம் பதிப்பு, 1988; பாரி நிலையம், சென்னை, வெளியிட்டோர் அல்லி நிலையம், சென்னை)