வெண்சீர் வெண்டளை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வெண்சீர் வெண்டளை[தொகு]
தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய் என்ற வாய்பாட்டால் அமையும் நான்கு சீரும் வெண்பா உரிச்சீருக்கு உதாரணமாம்.
நிலைச்சீராக (நின்ற சீர்) வெண்பா உரிச்சீர் அமைந்து தன் வருஞ் சீர் முதலசையோடு(நேரசை) ஒன்றுவது வெண்சீர் வெண்டளையாகும்.
- ↑ புலவர் குழந்தை (1995 ஏழாம் பதிப்பு). யாப்பதிகாரம். சென்னை: பாரி நிலையம்.