ஆம்பல் (அணிகலன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆம்பல் என்பது சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் அணியும் ஒருவகை வளையல் ஆகும். இந்த அணிகலன் இயற்கையாக மலர்ந்த ஆம்பல் மலரால் ஆனதாக இருந்திருக்கலாம். [1] ஆம்பல் அணிகலனாகிய (வள்ளி) வளையலை அணிந்த மகளிர் குன்றுகளில் ஏறி நீரில் பாய்ந்து விளையாடியதை பரணர் என்ற சங்கப்புலவர்

எனப் புறநானூறில் பாடியுள்ளார்.

மேற்கோளும் குறிப்புகளும்[தொகு]

  1. தமிழரசி (11 மே 2012). "ஆம்பல்". Archived from the original on 2012-12-18. பார்க்கப்பட்ட நாள் 14 நவம்பர் 2012.
  2. புறநானூறு: 352, 5-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்பல்_(அணிகலன்)&oldid=3576533" இலிருந்து மீள்விக்கப்பட்டது