வர கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் வர கணபதியின் உருவப்படம்.

வர கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 18வது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்பு[தொகு]

செவ்வண்ணமானவர், யானைமுகம் உடையவர், முக்கண் உடையவர், பாசம் அங்குசம் என்பவற்றோடு விளங்குவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வர_கணபதி&oldid=1962453" இலிருந்து மீள்விக்கப்பட்டது