1998 சம்பா படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1998 சம்பா படுகொலை (1998 Chamba massacre) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் 3 ஆகஸ்டு 1998 அன்று பாகிஸ்தானிலில் செயல்படும் ஹிஸ்புல் முஜாகிதீன் எனும் இசுலாமிய பயங்கரவாதிகள் இரண்டு இடங்களில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 35 இந்து சமய தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ultras gun down 35 in Himachal". The Indian Express. 4 August 1998 இம் மூலத்தில் இருந்து 3 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180603021500/http://archive.indianexpress.com/Storyold/45143/. 
  2. "Terrorists massacre 35 in Chamba". The Tribune. 4 August 1998 இம் மூலத்தில் இருந்து 12 May 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5ghhxDkCJ?url=http://www.tribuneindia.com/1998/98aug04/head.htm#1. 
  3. "Jammu and Kashmir Militants Gun Down 35 in Chamba District". 2 August 1998. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 3 June 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=1998_சம்பா_படுகொலை&oldid=3324855" இலிருந்து மீள்விக்கப்பட்டது