1984 பிவண்டி கலவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1984 பிவண்டி கலவரம் (1984 Bhiwandi riot) ஒரு இந்து - முஸ்லீம் கலவரமாகும். இந்தக் கலவரம் 1984ஆம் ஆண்டு மே மாதம் இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள பிவண்டி நகரத்திலும் அதைச் சுற்றியும் நிகழ்ந்தது. இக்கலவரத்தில் 146 பேர் இறந்தனர் மற்றும் 600 நபர்களுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். [1] மே 17, 1984 அன்று, பம்பாய், தானே மற்றும் பிவண்டியில் இருந்து தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கலவரம் வெடித்தது. மொத்தத்தில், 278 பேர் கொல்லப்பட்டனர், 1,118 பேர் காயமடைந்தனர். [2] [3] [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ghosh, Srikanta (22 September 1997). "Indian Democracy Derailed Politics and Politicians". APH Publishing.
  2. Hansen 2001
  3. Asgharali Engineer (1991). Communal Riots in Post-independence India. Universities Press. பக். 330. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8173701024. https://books.google.com/books?id=yB5NM0o3I9QC&pg=PA330. 
  4. Hansen (2001). Wages of Violence: Naming and Identity in Postcolonial Bombay. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-691-08840-2. https://books.google.com/?id=-y3iNt0djbQC&printsec=frontcover. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=1984_பிவண்டி_கலவரம்&oldid=3190483" இலிருந்து மீள்விக்கப்பட்டது