வேட்டை நாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாத்தை கவ்விய வேட்டை நாய்

வேட்டை நாய் என்பது வேட்டைக்காரர்களால், கண்ணில் தென்படும் இரையை வேட்டையாடுவதற்காகவே வளர்க்கப்படுகின்றன. அந்த நாய்களுக்கு, தாங்கள் எதைத் தாக்குகிறோம், எதற்காக தாக்குகிறோம் என்பது போன்ற புரிதல்கள் இருப்பதில்லை.[1] தமிழ்நாட்டில் வேட்டைக்காரர்களால் விரும்பு வளர்க்கப்படும் வேட்டை நாய் வகைகளில் சில;

  1. இராஜபாளையம் நாய்
  2. கோம்பை நாய்
  3. சிப்பிபாறை நாய்
  4. கன்னி நாய்

மேலும் படிக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆண்டிபட்டியில் வேட்டை நாய் தாக்கி மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் சாவு

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேட்டை_நாய்&oldid=3682214" இலிருந்து மீள்விக்கப்பட்டது