வீரம் போற்றிய வீரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீரம் போற்றிய வீரன்
நூலாசிரியர்மயிலை முத்தெழன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வெளியீட்டாளர்கிள்ளை நிலையம்

வீரம் போற்றிய வீரன் எனும் நூல் மயிலை முத்தெழிலன் அவர்களால் எழுதப்பெற்றதாகும். இந்நூலை 2001ல் கிள்ளை நிலையம் வெளியிட்டுள்ளது.

அலெக்சாந்தர் - புருசோத்தமன் கதையை நாடகவடிவில் எழுதப்பட்ட நூலாகும். குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய எவி எம் அறக்கட்டளைச் சார்பில் நடைபெற்ற நாடக இலக்கியப் போட்டிக்கு எழுதப்பட்ட நூலாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரம்_போற்றிய_வீரன்&oldid=1780464" இலிருந்து மீள்விக்கப்பட்டது