விலங்குப் பண்ணையின் பண்கள்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விலங்குப் பண்ணையின் பண்கள் (Anthems of Animal Farm) சார்ச்சு ஆர்வெலின் நூலான விலங்குப் பண்ணையில் இடம்பெற்ற பண்கள் ஆகும். இங்கிலாந்தின் விலங்குகளே என்ற பண் இவற்றுள் முக்கியமானது ஆகும். இப்பாடலானது பின்னர் நெப்போலியனால் இன்னொரு பாடல் மூலம் நீக்கப்பட்டது.
இங்கிலாந்தின் விலங்குகளே என்ற பாடலானது ஆரம்பத்தில் பன்றிப் பெரியவரால் விலங்குகளுக்குக் கற்றுக் கொடுக்கப்படும் பாடலாகும். பின்னர், நெப்போலியன் அப்பாடலைப் பாடுவதற்குத் தடை விதிப்பதுடன், புதிய பாடலை அறிமுகப்படுத்துகிறது.