விதியின் விளையாட்டு (1957 திரைப்படம்)
(விதியின் விளையாட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1957 ஆம் ஆண்டில் வெளிவரவேண்டிய ஆனால் வெளிவராத திரைப்படம் "விதியின் விளையாட்டு". ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி - சத்தியவதி தம்பதிகளுக்கு பிறந்த சிறந்த பாடகி, "கலைமாமணி" , "ஞான கான சரஸ்வதி" திருமதி ௭ஸ் ஜானகி அவர்கள் தனது முதல் பாடலான "என் ஆசை பாழானது ஏனோ" என்ற பாடலை பாடினார். அடுத்த நாளே அவருக்கு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது.
மேற்கோள்கள்[தொகு]
Reference: எஸ். ஜானகி
Her speech :
- https://youtu.be/9PJBxPuWvhI
- https://youtu.be/9PJBxPuWvhI