விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 30, 2018

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மைசூர் அரண்மனை மைசூர் இராச்சிய ஆட்சியாளர்களின் அதிகாரபூர்வ உறைவிடமாகவும், உடையார் அரச குலத்தினரின் இருப்பிடமாகவும் இருந்து வந்தது. தென்னிந்தியாவில் 1399 இல் நிறுவப்பட்ட மைசூர் அரசு விஜயநகரப் பேரரசின் கீழ் சிற்றரசாக ஆளப்பட்டு 16-ஆம் நூற்றாண்டில் விடுதலை பெற்றது. தற்போதுள்ள அரண்மனை ஏறத்தாழ 4 மில்லியன் டாலர்கள் செலவில் 1897 இல் புதிதாகக் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1912-இல் முடிக்கப்பட்டது.

படம்: முகமது கரிம்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்