வலைவாசல்:கட்டுரைப்போட்டி/ஒருங்கிணைப்புக் குழுக்கள்
Appearance
இப்போட்டியை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ஓர் ஒருங்கிணைப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக் குழுவில், தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலர் திரு. ப. வி. ச. டேவிதார், திரு. சந்தோஷ் பாபு, முனைவர். ந. அருள், முனைவர் ப. அர. நக்கீரன் ஆகியோர் உள்ளனர். போட்டிக்கான இணையத்தள அமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளில் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.