ரெசவனழித்தான்குளம்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
ரெசவனழித்தான் குளம் திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், சாயமலை ஊராட்சி, மேலசிவகாமியாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு குளம் ஆகும். ரெசவனழித்தான்குளம் 42 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
பெயர்க்காரணம்[தொகு]
மண்பாண்டங்கள் செய்த குயவர்கள் இக்குளத்தில் மண் எடுத்து பானைகள் செய்தனர். இம்மண்ணில் செய்த பானைகள் உடைவதே இல்லையாம். இதனால்அவர்கள் இக்குளத்தை அழித்து விட்டு சென்றுவிட்டனர். பின்பு குசவனழித்தான்குளம் என்பது மருவி ரெசவனழித்தான்குளம் என அழைக்கப்படுகிறது.
மேற்கோள்[தொகு]
- திருநெல்வேலி மாவட்ட ஆவண காப்பாக கரூலம்.