ரம்ஜான் மாத நோன்பின் பயன் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரம்ஜான் மாத நோன்பின் பயன் இந்தியா, புதுவையிலிருந்து 1937ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய வார இதழாகும்.

சிறப்பு[தொகு]

இவ்விதழை அவதானிக்குமிடத்து ஒரு குறிப்பிட்ட தலைப்பை மையப்படுத்தி அத்தலைப்பிற்கான விளக்கம் வழங்கத்தக்க விதத்திலமைந்த சிற்றிதழாகக் கொள்ள முடியும். எனவே ஒரு குறிப்பிட்ட காலத்தில் மாத்திரம் இவ்விதழ் வெளிவந்ததாக அறியமுடிகின்றது.

உள்ளடக்கம்[தொகு]

இஸ்லாத்தின் மூலாதாரங்களில் ஒன்றான நோன்பு எனும் விரதத்தைப் பற்றி விளக்கும் இவ்விதழில் நோன்பின் கடமைகள், நோன்பாளி கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள், நோன்பின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல விடயங்கள் எழுதப்பட்டிருந்தன. நோன்புப் பெருநாள், பெருநாளின் சிறப்பு, ஒழுக்கம் போன்றவற்றையும் இது விளக்கியிருந்தது.