யூதர் திருக்கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யூதர் திருக்கோயில் அல்லது யூதர்களின் கோயில், என்பது யூதர்களுக்கு இருந்த எருசலேம் கோவில்களைக் குறிக்கலாம். இவை:

யூதர்களுக்கு கோவில் ஒன்று இப்போது இல்லை. உரோமையர்களால் சுமார் கி.பி 70-இல் இடிக்கப்பட்ட இரண்டாம் கோவில். இதுவரை மீண்டும் கட்டப்படவில்லை, இக்கோவில் மீண்டும் கட்டப்பட்டால் அதே இடத்தில், அதே போன்றே கட்டப்பட வேண்டும் என்பது யூதர்களின் நம்பிக்கை. இக்கோவில் இருந்த இடத்தில் இப்போது பாறைக் குவிமாடம் உள்ளது. யூதர்கள் கோவிலில் பலி செலுத்துவர், ஆனால் தொழுகைக்கூடத்தில் இறைவேண்டல் மட்டுமே நடக்கும். இவர்கள் வழிபாடு நடத்து இடம் இப்போது தொழுகைக்கூடம் என அழைக்கப்படுகின்றது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=யூதர்_திருக்கோயில்&oldid=2048709" இலிருந்து மீள்விக்கப்பட்டது