மூன்றாம் கோவில் (யூதம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாம் கோவில் அல்லது எசேக்கியேலின் தேவாலயம் (எபிரேயம்: בית המקדש השלישי) என்பது எசேக்கியேல் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள வருங்காலஎருசலேம் கோவிலும், எல்லா மக்களும் பலி செலுத்தி விண்ணப்பம் செய்யும் வீடும் ஆகும். எருசலேமின் கோவில் மலையின் நிரந்தரமாக யாவே வாசம் பண்ணும் எல்லையற்ற வாசல் தளமாக எசேக்கியேல் இதை குறிப்பிட்டுள்ளார்.