மைனா துடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைனா துடு
MainaTudu
பிறப்பு1984
அந்தாரியா, குலியானா, மயூர்பஞ்சு மாவட்டம், ஒடிசா, இந்தியா
தேசியம்இந்தியாn
பணிஎழுத்தாளர்,இல்லத்தரசி

மைனா துடு (MainaTudu) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். சந்தாளி மொழியில் எழுதும் மைனா துடுவுக்கு 2017 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமியின் யுவ புரசுகார் விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மயூர்பஞ்சு மாவட்டத்தில் இவர் 1984 ஆம் ஆண்டு பிறந்தார். தற்போது 48வயதாகும் மைனா ஓர் இல்லத்தரசி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மைனா துடு சந்தாளி மொழியில் ஒரு பட்டதாரி ஆவார்.[1]மார்சல் தகார் என்ற கவிதைக்காக இவருக்கு 2017 ஆம் ஆண்டு யுவ புரசுகார் விருது வழங்கப்பட்டது.[2][3][4] ஒல் சிகி அதா கபன் என்ற நூலையும் மைனா துடு எழுதியுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "MainaTudu". Gateway LitFest. Archived from the original on 3 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 27 November 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "YUVA PURASKAR (2011-2019)". SahityaAkademi. பார்க்கப்பட்ட நாள் 27 November 2019.
  3. "Literary award for 24 young writers". The Tribune. 23 December 2017. பார்க்கப்பட்ட நாள் 27 November 2019.
  4. "Regional poets lead SahityaAkademiYuvaPuraskar". Business Standard. 23 January 2017. பார்க்கப்பட்ட நாள் 27 November 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைனா_துடு&oldid=3643644" இலிருந்து மீள்விக்கப்பட்டது