மறவன்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மறவன்பட்டி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


மறவன்பட்டி (Maravanpatti) , புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறிய  கிராமம்.  இது ஆலங்குடி மற்றும் கறம்பக்குடிக்கு இடையில் உள்ளது. ஆலங்குடி நிர்வாகத்தினால் இக்கிராமம் நிர்வகிக்கப்படுகிறது.  மறவன்பட்டியின் அஞ்சல் நிலையப்பகுதி வடகாடு ஆகும்.

கோயில்[தொகு]

மறவன்பட்டியில் உள்ள அருள்மிகு குடிகாத்த அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் முழுநிலவுநாள்  அன்று திருவிழா கொண்டாடப்படுகிறது.  இத்திருவிழா மூன்று நாள் விழாவாக  இக்கிராம மக்களால் நடத்தப்படுகிறது.

சான்றுகள்[தொகு]


  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மறவன்பட்டி&oldid=2978417" இலிருந்து மீள்விக்கப்பட்டது