மனம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனம் எனும் நூல் வேதாத்திரி மகரிசி அவர்களால் எழுதப்பட்ட நூலாகும். இதன் முதல் பதிப்பு ஆகஸ்ட் 1999 ஆண்டு வெளிவந்தது. இறைநிலை, பிரபஞ்சம், உயிரினம், மனிதன்,அறிவு ஆகிய ஐந்து தத்துவங்களிலும் ஊடுருவி உட்பொருளாய் உள்ளது மனம் என்பதை விவரிக்கிறது இந்நூல்.[1]

பல மறுபதிப்புகளை கொண்ட இந்நூலுக்கு பதிப்புரை எழுதியிருக்கிறார் உலக சமுதாய சேவா சங்கம் தலைவர் எஸ்கேஎம் மயிலானந்தன்.

பொருளடக்கம்[தொகு]

பகுதி - i அடிப்படைத் தத்துவம் பகுதி - ii கருமையம் இயற்கையின் நீதி மன்றம் பகுதி -iii மன இயக்க வகைகள் தூக்கம் - கனவு - வருங்காலம் உணர்தல் உளப்பயிற்சி பகுதி - iv உலக அமைதி

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

வேதாத்திரி மகரிஷி ஸ்டோர் இணையதளம்

மேற்கோள்கள்[தொகு]

  1. தினமலர்.[1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனம்_(நூல்)&oldid=2932826" இலிருந்து மீள்விக்கப்பட்டது