மனவளக்கலை பாகம் 2 (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனவளக்கலை பாகம் 2 என்ற நூல் வேதாத்திரி மகரிசியால் எழுதப்பபட்டது. இந்நூலின் முதல் பதிப்பு உலக சமுதாய சேவா சங்க தலைவர் எஸ்கேஎம்.மயிலானந்தன் அவர்களால் பதிப்புரை எழுதப்பட்டு வேதாத்திரி பதிப்பகத்தின் மூலம் 1990 பிப்ரவரியில் வெளியிடப்பட்டது. 30க்கும் மேற்பட்ட மறுபதிப்புகளை கொண்டது.[1]

பொருளடக்கம்[தொகு]

1.உடலோம்பலும் , உடற்பயிற்சியும் 2.வாழ்க்கைத் தத்துவம் 3.அறுகுணச் சீரமைப்பு 4.பாவப்பதிவுகளும் போக்கும் வழிகளும் 5.உயிரும் மனமும் 6.ஐயுணர்வும் மெய்யுணர்வும் 7.பால் உறவும் ஆன்மிக மேம்பாடும் 8.ஆலய வழிபாடு 9.மதமும் சடங்குகளும் 10.கர்ம யோகம்

சான்றுகள்[தொகு]

வேதாத்திரி பதிப்பக இணையதளம்

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. வேதாத்திரி பதிப்பகம்.[1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனவளக்கலை_பாகம்_2_(நூல்)&oldid=2929239" இலிருந்து மீள்விக்கப்பட்டது