மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனம்
குறிக்கோளுரை | செய்யும் தொழிலை நேர்த்தியுடன், சிரத்தையுடன் |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | perfection by performing duties |
வகை | தன்னாட்சி, ஆய்வு நிறுவனம் |
உருவாக்கம் | 26 August 1950 |
நிதிக் கொடை | பொது |
தலைவர் | டாக்டர். சுமன் குமாரி மிஸ்ரா[1] |
அமைவிடம் | |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் |
இணையதளம் | www |
மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனம் என்பது (Central Glass and Ceramic Research Institute)(சி.ஜி.சி.ஆர்.) கொல்கத்தாவைத் தளமாகக் கொண்ட தேசிய ஆராய்ச்சி நிறுவனமாகும். இது இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் கீழ் செயல்படும் மத்திய அரசு ஆய்வு நிறுவனமாகும். 1950இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் கண்ணாடி, மட்பாண்டங்கள், மைக்கா, உள்ளிட்ட பொருட்கள் குறித்த ஆய்வில் கவனம் செலுத்துகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "CGCRI director". CGCRI. பார்க்கப்பட்ட நாள் 20 January 2021.