மகேந்திரதனயா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதப்பட்டினத்தில் மகேந்திரதனயா நதி

மகேந்திரதனயா ஆறு (Mahendratanaya River) இந்தியாவில் பாய்ந்தோடக்கூடிய ஒரு நடுத்தர அளவிலான ஆறு ஆகும் . [1]

மகேந்திரதனயா ஆறு என்பது ஒடிசாவின் மகேந்திரகிரி மலையில் இருந்து உற்பத்தியாகும் வம்சதாரா நதியின் முக்கியக் கிளை ஆறாகும். ஆற்றின் மொத்த நீளம் சுமார் 90 கிலோமீட்டர்கள் (56 மைல்கள்) ஆகும்.

இந்த ஆறு பருவா அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://india-wris.nrsc.gov.in/wrpinfo/index.php?title=Mahendratanaya_Dam_D06282 [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "IRRIGATION PROFILE OF GAJAPATI DISTRICT". 2017. பார்க்கப்பட்ட நாள் 12 July 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேந்திரதனயா_ஆறு&oldid=3799587" இலிருந்து மீள்விக்கப்பட்டது