பொன். அசோக் சிகாமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொன்முடி. அசோக் சிகாமணி, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சரான க. பொன்முடியின் இரண்டாவது மகனும், மருத்துவரும் ஆவார். இவர் 5 நவம்பர் 2022 அன்று தமிழ்நாடு துடுப்பாட்டச் சங்கத்தின் தலைவராக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.[1][2][3]

அசோக் சிகாமணி இப்பதவிக்கு வருவதற்கு முன்னர் தமிழ்நாடு துடுப்பாட்டச் சங்கத்தின் துணைத் தலைவராகவும், விழுப்புரம் மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தின் செயலாளராக பதவியில் இருந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்._அசோக்_சிகாமணி&oldid=3760253" இலிருந்து மீள்விக்கப்பட்டது